மனிதன்பாதி...6-(அறிவியல் தொடர்கதை)

ஆஸ்பத்திரியின் கிளிசரின் வாசனை...

"நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. நாங்க அடிச்ச அடிக்கு இவன் ஜாதகத்தையே சொல்லிருக்கணும்...ஒரு சத்தம் இல்ல...ரத்தம் இல்ல... விசித்திரமான ஆளா இருக்கான்"

டாக்டர் சக்ரவர்த்தியை சோதித்தார்...முகம் மாறியது...
"கொஞ்சம் வெளில இருக்கீங்களா இன்ஸ்பெக்டர்"

வெளியில் வந்தார்...

சுமார் ஒரு மணிநேரம் கழித்து...

அவசரமாக நர்ஸ் ஓடிவந்தாள்.

முகத்தில் பதட்டம்...

"சார்...உங்கள டாக்டர் உடனே கூப்பிட்டார்."

உள்ளே அவருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

டாக்டர் முகம் இறுக்கமாகிருந்தது...

"இன்ஸ்பெக்டர்...நான் இப்போ சொல்லப்போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்...

இவர்... ரொம்ப நாளா உயிரே இல்லாமல் வாழ்ந்துக்கிட்டிருக்கார்ங்கிறது உங்களுக்கு தெரியுமா...?"

(நாளைக்கு கிளைமாக்ஸ்)

1 Comments:

Anonymous Anonymous said...

its going good. but i cant able yo understand some stanza. well keep it up.

yogesh - 9884601449

3:12 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home