மனிதன்பாதி...1-(அறிவியல் தொடர்கதை)

(இது ஒரு சின்ன முயற்சி...முன்னாடியே சொல்லிடுறேன்...இது ஒரு அறிவியல் சஸ்பென்ஸ் புனைக்கதைதான் என்றாலும், க்ளைமாக்ஸ்சில் தான் அறிவியலுக்கான சாயல் தெரியும்...)

கோவிலைவிட்டு வெளியே வந்தார்கள் சக்ரவர்த்தியும் தேவ்வும்...

"சக்ரவர்த்தி நீங்க செருப்ப எடுத்திட்டுருங்க. ஒரு தம்ம போட்டுட்டு வந்திர்றேன்" என்று தேவ் இந்தப்பக்கம் வந்தான்.

தம் பற்றவைக்கும்போது அருகிலிருந்தவர்களின் சம்பாஷணை காதில் விழுந்தது.

"நேத்து என்னண்ணே பாக்கவேமுடியலியே ஒங்கள? சவாரியா?"

"ஆமா...திண்டுக்கலுக்கு ஒரு லோடு அடிக்கப்போய்ட்டேன்..." அடுத்து பேச்சுவராமல் அதிர்ந்துநின்றான். காரணம், தூரத்தில் நின்றுகொண்டிருந்த சக்ரவர்த்தியை பார்த்ததுதான்.

"டேய் இவன்... இவன்...எப்பிடிறா?"

திரும்பிப்பார்த்து இவன் முகமும் வெளிறியது...

"அவன்...சிதம்பரம்தானேண்ணே..."

(நாளை தொடரும்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home