"Key கொடுடா..."

அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த இரவில், தாமதமாக வந்து சேர்ந்தான் அறை நண்பன்...

மாடி ரூம் பூட்டியிருந்தது...
கீழே படுத்திருந்தவர்களிடம் வந்து, "டேய் மச்சான், 'கீ' கொடுடா மாடிக்கு போகணும்" என்று நச்சரித்தான்.

தூக்கக்கலக்கத்தில், ஒருத்தன் சொன்னான், "த சும்மா 'கீ கொடு கீ கொடு'ங்காத. 'கீ கொடுத்து' மாடிக்குப் போறதுக்கு நீ என்ன பொம்மையா?"

இன்னொரு குரலும் கேட்டது,
"டேய் மச்சான்...எந்திரிக்கிற நிலமையில இல்ல...ஒண்ணு நீயா கீ கொடுத்துக்கோ...இல்ல, பேட்டரி வாங்கிப்போட்டுகிட்டு மாடிக்கு போய்க்கோ"

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home