செல்போன்கள் ஜாக்கிரதை...

செல்போன்கள் அதிகம் அறிமுகமாகாத காலக்கட்டம் அது.
சண்முகா வளாகத்தில் யாராவது செல்பேசினால்,
பாலிடெக்னிக் மாணவர்களின் கவலை இதுதான்...

"அய்யோ, ஆரு பெத்த புள்ளையோ தனியா பேசிச்சிரிச்சிக்கிட்டிருக்கு..."

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home