திங்கள், டிசம்பர் 26, 2005

அடப்பாவமே...

சண்முகாவில் படித்தபோது, என் அறைக்கு அருகே தங்கியிருந்த பையன் கையில் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்தது...

'எப்படி?' என்று கேட்டால், அவன் சொன்ன பதில் தூக்கிவாரிப்போட்டது.

"கம்யூட்டருக்கு ஆயில் ஊற்றவேன்டும்" என்று பணம் வாங்கிக்கொள்வானாம். இது எப்படி இருக்கு?

பெற்றோர்களே கவனிக்கிறீங்களா...?

2 Comments:

Blogger தினேஷ் said...

கார்த்திக் அவர்களே பின்னூட்டகளில்
கவனமாக இருப்பது சற்று முக்கியம்.
ஏனென்றால் பிறர் பெயர்களில் பலர்
பின்னூட்டம் இடுவார்கள்.

மேலும் எழுதுங்கள்.....

இப்படிங்கிறேன்.....

5:35 AM  

Blogger Karthikeyan said...

நல்லவேளை...நன்றி தினேஷ்,

முதலில் நீங்கள் சொன்னபோது, எனக்கு ஆச்சரியமாயிருந்தது.

பின் முகமூடி அவர்களின் இந்த
பதிவைக் கண்டதும்தான் புரிந்தது (இங்கே டோண்டு என்ற பதிவாளரின்
Profile நம்பர் மாறுவதையும் கண்டுகொண்டேன்)

மிக்க நன்றி தினேஷ்...

2:13 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home