விடைத்தாள்கள் திருத்தப்போகும் இடத்தில்...

விடைத்தாள்கள் திருத்தும்பணிக்காக, சென்னை பொறியியல் ஆசிரியப்பெருமக்கள் திருவிழா போல வந்திருந்தார்கள்.

டூவீலரில் வருகிற ஒரு நண்பர், மிகத்தாமதமாக வந்துசேர்ந்தார்.

"கெல்மெட் போட்டிருந்ததால இடம் தெரியாம (பழைய மகாபலிபுர சாலையில்) ரொம்ப தூரம் போயிட்டேன்"

கேட்டுக்கொண்டிருந்த நண்பர், ஆறுதல் சொல்கிறவாறு இப்படி சொன்னார்... "பார்த்துங்க...இப்பல்லாம் பஸ்ல போறவங்ககூட கெல்மெட் போட்டுக்கிறாங்களாம்"

("அதான் காலேஜ் வாசல்ல, அம்மாம்பெரிய ஆர்ச் கட்டிவச்சிருக்காங்கல்ல?")

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home