(61) 'உள்ளேன் ஐயா !!!' (இரண்டாம் வருடமாக)

என்ன சொல்ல வந்தேன்...
மறந்தேபோச்சே !!!
ஆங்..
ஞாபகம் வந்திருச்சு...
தமிழ்ப்பூ-விற்கு இரண்டாம் வருட பிறந்தநாள்...

என்னங்க...?
'வலைபதிவு நடத்துகிறாயா?
வருகைபதிவு மட்டும் தந்துகொண்டிருக்கிறாயா?'
என்று கேட்பது காதில் விழுகிறது... :)

இந்த சமயத்தில்...நினைவுகூறுகிறேன் -
நான் விரிவுரையாளனாக வாழ்ந்த காலத்தில் எழுதிய இந்த கதையை ('வேரறுந்த மரங்கள்'). 'எனக்குள் ஏற்படுத்திய அதே சிலிர்ப்பை உங்களிடமும் ஏற்படுத்தும்' என்ற நம்பிக்கையுடன்.

தொடர்ந்து எழுத ஆசை... மீண்டும் வருகிறேன்...

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home