அன்றும் இன்றும்

நீண்ட நாட்களுக்கு முன் பதிய நினைத்திருந்த விஷயம், இப்பொழுதுதான் சமயம் வாய்த்திருக்கிறது. "அன்றும் இன்றும்" நிகழ்ச்சியால் மனமுருகி பதித்தது.

திருவாசகத்திற்கும் உருகாத மனது, இசைஞானியின் இசைக்கு உருகிவிடும் என்பது நவீன உண்மை. "ஜனனி ஜனனி" என்ற ஆரம்பப்பாடலே, உயிரில் கலந்தது. ரசிகர்களில் சிலரும் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அடுத்தடுத்து, எஸ்பிபி, ஹரிஹரன், சித்ரா என இன்னும் உயிரோட்டம் கூடியது...

டைரக்டர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார். "இசைஞானியின் இசை ஒரு இன்ப சுனாமி" என்று சொன்னது ஒரு நெருடல். (சுனாமி ஒரு கோர விபத்து)

மீண்டும்...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home