tag:blogger.com,1999:blog-18944066.post113741740165004633..comments2023-04-16T03:40:47.282-07:00Comments on தமிழ்பூ: ஆசிரியன் என்பவன்...Karthikeyanhttp://www.blogger.com/profile/02626008644253946651noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-18944066.post-1137908867025018362006-01-21T21:47:00.000-08:002006-01-21T21:47:00.000-08:00நன்றி சீமாச்சு, உங்கள் அறிவுரையின் பேரில் 'எயிட்ஸ்...நன்றி சீமாச்சு, <BR/><BR/>உங்கள் அறிவுரையின் பேரில் 'எயிட்ஸ் பற்றிய பதிவை' எடுத்தாயிற்று...<BR/><BR/>நானும் இது போன்ற விஷயங்களைச்சாடுவதற்காகத்தான் அதை கொடுத்திருந்தேன்...<BR/><BR/>வந்து படிக்கிறவர்களுக்கு, அது எப்படி போய்ச்சேரும் என்பது தெரிந்திருக்கிவில்லை...<BR/>மன்னிக்கவும்...<BR/>மற்றபடி, வதந்தியை பரப்புவது என் நோக்கமல்ல.(அதுவும், இதுபோன்ற மாவூடகத்தில்) <BR/><BR/>நல்ல நோக்கத்துடன் செயல்படத்துவங்கியுள்ள எனக்கு, சரியான நேரத்தில் இதை உணர்த்திய சீமாச்சுவிற்கு என் நன்றி...Karthikeyanhttps://www.blogger.com/profile/02626008644253946651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18944066.post-1137902775650004942006-01-21T20:06:00.000-08:002006-01-21T20:06:00.000-08:00ஆசிரியன் என்போன் எப்படி இருக்க வேண்டும் என்று நாமக...ஆசிரியன் என்போன் எப்படி இருக்க வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை கூறியதைக் கேளுங்கள்.<BR/><BR/>தாயென அன்பு செய்து<BR/> தந்தைபோல் பரிந்து சொந்தச்<BR/>சேயென அணைத்துப் பேசிச்<BR/> செவ்விய அறிவு கூறித்<BR/>தூய நன்னடத்தை கற்கத்<BR/> துணையென நடந்து காட்டும்<BR/>ஆயநற் குணமுளோனே,<BR/> 'ஆசான்' என்று அழைக்கத்தக்கோன் !!!<BR/><BR/>தப்பிதம் கண்டபோதும்<BR/> தண்டிக்க முனைந்திடாமல்,<BR/>நட்புடைத் தோழன்போல்<BR/> நயமாக எடுத்துக்காட்டி,<BR/>ஒப்புரவாகப் பேசி<BR/> உள்ளத்தை உருக்கவல்ல<BR/>அப்பெருந்தகைமையே நல்<BR/> ஆசானுக்கு அமைய வேண்டும்!!<BR/><BR/>என்றென்றும அன்புடன்<BR/>சீமாச்சு...<BR/><BR/>http://seemachu.blogspot.comசீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.com