காரணம் ஆயிரம்…

 

சில பல தொழில்நுட்ப சிக்கல்களை தவிர்க்கமுடியாமல்,  தமிழ்ப்பூ-விலிருந்து, ஒரு புதிய முகவரியில் பதிவிடலாம் என்றிருக்கிறேன்..

என்னை ஊக்கிவித்துக்கொண்டிருக்கிற நண்பர்களுக்கும், தமிழ்மணம், தேன்கூடு, சென்னை நூலகம், தினமலர் முதலான வலைதளங்களுக்கும் எனது நன்றிகள்…

புதிய பதிவகம் போனதும், வேறு சில தலைப்புகளில் எழுதலாம் என்றிருக்கிறேன்… சிற்சில புது முயற்சிகளும் செய்யலாம் என்றே தோன்றுகிறது..

தொடர்ந்து நண்பர்களின்  ஊக்குவிப்புகளும், பதிவு திரட்டிகளின் ஆதரவுகளும் தருமாறு வேண்டிக்கேட்டுகொள்கிறேன்..

Lets go to  காரணம் ஆயிரம் !!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home